பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஈட்டும் மா நிதி சால இழக்கினும், வீட்டும் காலன் விரைய அழைக்கினும், காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில், வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.