பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஐயனே! அரனே! என்று அரற்றினால், உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்; செய்ய பாதம் இரண்டும் நினையவே, வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.