திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்;
காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு;
பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக்
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.

பொருள்

குரலிசை
காணொளி