பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்; காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு; பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக் காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.