திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர்
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக்
கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே.

பொருள்

குரலிசை
காணொளி