இறைவன்பெயர் | : | மகுடேசுவரர் ,கொடுமுடிநாதர் , |
இறைவிபெயர் | : | மதுரபாஷிணி ,திரிபுரசுந்தரி ,பன்மொழி நாயகி,வடிவுடைநாயகி |
தீர்த்தம் | : | தேவ தீர்த்தம் ,பிரம தீர்த்தம் ,காவிரி |
தல விருட்சம் | : | வன்னி |
திருப்பாண்டிக்கொடுமுடி (அருள்மிகு மகுடேசுவரர் தேவஸ்தானம் )
அருள்மிகு மகுடேசுவரர் தேவஸ்தானம் ,கொடுமுடி .ஈரோடு மாவட்டம் , , Tamil Nadu,
India - 638 151
அருகமையில்:
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண்
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம்
போகமும் இன்பமும் ஆகி, "போற்றி!" என்பார்
புரந்தரன் தன்னொடு வானோர், "போற்றி!"
திருமகள் காதலினானும், திகழ்தரு மா மலர்
புத்தரும், புந்தி இலாத சமணரும்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல்
பிரமன் மால் அறியாத பெருமையன், தருமம்
ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்; காண்டலும்(ம்)
நெருக்கி, அம் முடி, நின்று இசை
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின்
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட
ஓவு நாள், “உணர்வு அழியும் நாள்,
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை
“அஞ்சினார்க்கு அரண் ஆதி” என்று அடியேனும்
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என்,
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்;
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ