திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,-
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,-
ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

பொருள்

குரலிசை
காணொளி