திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: மனத்தொகைத் திருக்குறுந்தொகை

பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை
முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும்,
தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது;
இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!

பொருள்

குரலிசை
காணொளி