பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை; மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு, கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று, ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.