திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

நமண நந்தியும், கருமவீரனும், தருமசேனனும், என்று இவர்
குமணமாமலைக் குன்று போல் நின்று, தங்கள் கூறை ஒன்று இன்றியே,
“ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம்” என்று ஓதி யாரையும் நாண் இலா
அமணரால் பழிப்பு உடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

பொருள்

குரலிசை
காணொளி