பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை; பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை; ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார், ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.