பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை; சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை; நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்; அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.