பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்; நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்; மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.