பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய் எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.