பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும், ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது அன்றியும், கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள் வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே.