பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல், போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள், வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே.