இறைவன்பெயர் | : | வீரட்டேசுவரர் , |
இறைவிபெயர் | : | சிவானந்தவல்லி ,பெரியநாயகி ,பிருகந்த நாயகி |
தீர்த்தம் | : | தென்பெண்ணை ,(தட்சிணபிநாகினி ) |
தல விருட்சம் | : | வில்வம் |
திருக்கோவலூர் (அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் )
,அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் ,கீழையூர் திருக்கோயிலூர் அஞ்சல் &வட்டம் -விழுப்புரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 605 757
அருகமையில்:
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால்
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்!
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும்,
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும்,
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல்,
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர்
திருநாவுக்கரசர் (அப்பர்) :செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப்
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு
படைகள் போல் வினைகள் வந்து பற்றி
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன்