பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்- குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!