பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி; கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!