பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி, பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.