பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும் ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள் சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக் கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!