பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்; மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும் குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!