பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப் படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!