பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்; எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!