பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும் நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து, காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!