பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அட்ட காலன் தனை வவ்வினான், அவ் அரக்கன் முடி எட்டும் மற்றும் இருபத்திரண்டும்(ம்) இற ஊன்றினான், இட்டம் ஆக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள், மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே.