திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு
அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்
பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம்
ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

பொருள்

குரலிசை
காணொளி