“எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு
ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே”, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர்
இல்லையே.