“மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற அரக்கனார் மிகை செற்ற
தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு,
குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.