கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின்
தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல்
அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று
இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.