திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வம்புஉலா மலர், நீரால் வழிபட்டுச்
செம் பொன் வார் கரை எண்ணில் சிவ ஆலயத்து
எம் பிரானை இறைஞ்சலின், ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்கும் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி