திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேதி நல் நாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
மாது ஒரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்;
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி