பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும், தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும், பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை, ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?