பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்; ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!