பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார் முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.