பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக் கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல் மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.