பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி, அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.