பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்தபோது பயன் இலை-பாவிகாள்! அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!