திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே?
ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!

பொருள்

குரலிசை
காணொளி