திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே,
அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே!

பொருள்

குரலிசை
காணொளி