பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,- அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்- சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.