திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி,
பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்;
பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர்
உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே!

பொருள்

குரலிசை
காணொளி