திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம்
உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை,
பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற
குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!

பொருள்

குரலிசை
காணொளி