பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை, சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல், ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.