பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி, கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.