பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என் செய்தாய் ? திண்ணா! நீ தான் என்ன மால் கொண்டாய் ? எங்கள் முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி, மிக்க இன்பு உறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு.