திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி, அணங்கு உறைவாளையும் கொண்டு,
பேணூம் மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக்
காணும் நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி