பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி, சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்) ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே.