பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சூடினார், கங்கையாளை; சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள், நங்கையாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார், சாமவேதம்; பாடிய பாணியாலே ஆடினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.