பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி, மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து, கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே.