பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி, கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி, பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்; அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!